மட்டக்களப்பு தொடர் கொலைச் சம்பவம்: மயக்க மருந்து விநியோகித்த நபர் சிக்கினார்!
மட்டக்களப்பில் பெண்களை மயக்கி, நகைகளைக் கொள்ளையிட்டு கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று (26.03.2026) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.