Welcome to Jettamil

க.பொ.த சா/த பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்..!

Share

2020 ஆம் ஆண்டு க.பொ.த சா/தர பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் முதல் கட்ட பணிகள் இன்றைய தினம் (27) ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாட்டிலுள்ள 86 பாடசாலைகள் மற்றும் 111 மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் இன்று 27 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 05 ஆம் திகதி வரையில் நடைபெறும்.

நாட்டில் 57 நகரங்களில் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை