Welcome to Jettamil

51வது உலக மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பம்

Share

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வு இன்று (12) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழு ஒன்று சேரவுள்ளது. இந்த அமர்வில் வெளிவிவகார அமைச்சர் இன்று உரையாற்றவுள்ளார்.

மனித உரிமைகள் கவுன்சில், உலகெங்கிலும் உள்ள அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பான 47 மாநிலங்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்குள் உள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை