Welcome to Jettamil

எதிர்வரும் 21 ம் திகதி முதல் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானம்…

Share

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவின் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திறக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதின் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5 வரை 3884 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை