Thursday, Jan 16, 2025

வங்கதேச தீ விபத்தில் 43 பேர் பலி

By kajee

வங்கதேச தீ விபத்தில் 43 பேர் பலி

வங்கதேசத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயினால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு