Welcome to Jettamil

ஏரோஃப்ளோட் விமான சேவை அக்டோபர் 9 முதல் மீண்டும் இலங்கைக்கு…

Share

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் இலங்கையில் இயங்கும் என ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு காரணமாக ஏரோஃப்ளோட் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை