Welcome to Jettamil

மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு

Share

மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் இடம்பெற்றது.

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் மற்றும் விசுவமடு பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்நிர்மலநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தற்பொழுது அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை