Thursday, Jan 16, 2025

ஓவியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மற்றுமோர் தமிழ் மாணவி

By Jet Tamil

ஓவியக் கலையில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மற்றுமோர் தமிழ் மாணவி

யாழ். இராமநாதன் பல்கலைக்கழகத்தின் சித்திரக்லையில் இறுதி கல்வியாண்டில் பயிலும் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி ஜனனி பிரேம் அவர்களின் கைவண்ணத்தில் பல அழகிய ஓவியங்களை வரைந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

அவரின் கைவண்ணத்தில் வரையப்பட்ட சில ஓவியங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. அதாவது யாழ் மந்திரிமனை, நல்லூர் கந்தசாமி ஆலயம் உட்பட பல ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

இலங்கையில் தமிழ் மாணவ மாணவிகள் பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் திறமைகளையும் சாதனைகளையும் உலகறியும் வகையில் நாம் எமது இணையத்தில் பிரசுரித்து வருகின்றோம்.

இவ்வாறு பல சாதனைகள் படைத்து வரும் மாணவ மாணவிகளின் தகவல்களையும் எமக்கு WhatsApp (0094750559346) மூலம் அனுப்பி வையுங்கள். அவர்களின் திறமைகளையும் உலகறிய கொண்டு சேர்ப்பது எமது நோக்கமாகும்.

415271256 1326305338079334 2149738069087183852 n
411529668 748461853970884 3983089353263302709 n
411249418 867929688403713 4487512710212984004 n
409503675 319676651028559 5426295043014967165 n
410722968 1123905288776310 3274584603920784737 n rotated
409669576 387248993747620 5228837693139491313 n
409684552 1036618290726945 4084549559974449946 n
410861734 2612081482279393 3658711957788059714 n
411249416 281934287840062 7287602024165236024 n
409741754 379052968034562 1974067596036337798 n
410861730 336712722544734 2477771313498869577 n
410842217 1098027401617967 8948237608314423161 n
409637952 328562250139778 2136458839917987757 n
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு