Friday, Jan 17, 2025

கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய சிக்கல்!

By jettamil

கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய சிக்கல்!

கடவுச்சீட்டு பெற புதிய விண்ணப்பங்களுக்கான நேரம் தற்போது ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிக்குப் பிறகு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்படும். இதன் மூலம், புதிய விண்ணப்பதாரிகள் சுமார் ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை, கடவுச்சீட்டு பற்றாக்குறையின் காரணமாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையாக விளங்குகிறது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு