Welcome to Jettamil

ஜனாதிபதி ரணிலுடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

Share

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன்,பாகிஸ்தான் கடற்படை தளபதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை