யாழ் வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரர் பரிதாபமாக உயிழந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி மந்திகையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் 22 வயதான கண்ணன் காந்தன் என்ற இளம் வீரர் உயிரிழந்துள்ளார்.