Welcome to Jettamil

பொல்கஹவெல பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது…

Share

பொல்கஹவெல பகுதியில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (02) காலை தடம் புரண்டது. தடம் புரண்ட ரயில் மீட்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை