Welcome to Jettamil

பண்டிகை காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

Share

பண்டிகை காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் இவ்வாறான விபத்துக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 5 நாட்களில் 270 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இதேவேளை, கடந்த காலங்களில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை