Welcome to Jettamil

ஏ-9 வீதியில் உள்ள ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

Share

ஏ-9 வீதியில் உள்ள ஆபத்தான குழிகள் – திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

ஏ-9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடையில் பெரும் குழிகள் காணப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த குழிகள் விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயத்தை உள்ளடக்கியதாகவும் மக்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த குழிகளை சீரமைத்து திருத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை