Welcome to Jettamil

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலக்கும் மோசடி

Share

நாட்டில் தற்போது அரிசி உபரியாக காணப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து சந்தைக்கு வெளியிடும் மாபியாவொன்று இயங்கி வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவராக யு.கே. நொச்சியாகம பிரதேசத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை