நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய அதிபராக பதவிபேற்ற ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே, அவர் முதலாவதாக அடுத்த மாதம் ஜப்பானுக்கான விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, கடன் மறு சீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.