அயோத்தி ராமரை தரிசிக்க குவியும் தென்கொரிய மக்கள்
பிரதமர் நரேந்திர மோடியினால் திரை நீக்கம் செய்ப்பட்ட அயோத்தி ராமரை தரிசிக்க தென்கொரிய மக்கள் படையெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தியை, தங்களுடைய தாய்வழி ஊராக தென்கொரிய மக்கள் பார்ப்பதே அவர்கள் பெருமளவில் வருவதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.