Welcome to Jettamil

அமெரிக்க இரகசிய தகவல்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது

Share

அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் சேகரித்த பல தகவல்களை இணையத்தில் வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த தகவல் வெளியானதால், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சந்தேக நபர் 21 வயதுடைய விமானப்படை காவலாளி ஆவார்.

மசாசூசெட்ஸின் டைட்டனில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை