Welcome to Jettamil

தேர்தல் தேதியை ஆணையம் இன்னும் நிர்ணயிக்கவில்லை – ஜனாதிபதி

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தார். அதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவில்லை என வலியுறுத்தினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை