Welcome to Jettamil

தலைவரின் படம் பொறித்த ரீசேட்டுடன் நினைவேந்த வந்தவர் கைது!

Share

நேற்றையதினம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு, தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த ரீசேட்டுடன் மாவீரர் நினைவேந்தலில் கலந்துகொள்வதற்காக வந்த இளைஞர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை