Welcome to Jettamil

பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் மரணம் சீனாவில் பதிவாகியுள்ளது

Share

பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் மரணம் சீனாவில் பதிவாகியுள்ளது.

சீனாவின் குவாங்டாங்கைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் H3N8 எனும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் அதிகளவானோர் தொற்றுக்குள்ளாகி வருவதால், நிலைமையை கட்டுப்படுத்த மாதிரி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை