Welcome to Jettamil

ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Share

ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புரொடவுஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை