Welcome to Jettamil

திருமண நிகழ்வில் நபர் ஒருவர் கொலை…

Share

திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதாவது உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் நேற்றையதினம் (16) திருமண நிகழ்வின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணமடைந்தவர், லுனுகம்வெஹெர – படவிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை