Friday, Jan 17, 2025

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

By Jet Tamil

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னின் தலைமையில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்.

parli

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஹர்கம் ஈல்லெயாஸ் ஆகியோரை நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள், தங்களின் அனுபவம் மற்றும் திறமைகளால் இந்த குழுவின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு