Welcome to Jettamil

சுழிபுரம் பகுதியில் கசிப்புடர் இருவர் கைது!

Share

சுழிபுரம் பகுதியில் கசிப்புடர் இருவர் கைது!

இன்றையதினம் யாழ்ப்பாணம் – சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் இரண்டு போத்தல் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிசார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒரே பிரதேசத்தை சேர்ந்த இருவர் தலா ஒரு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை