Welcome to Jettamil

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை

dr archchuna

Share

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில், சற்று நேரத்தில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த ஒருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இது அமைதியின்மைக்கு காரணமாக இருக்கின்றது.

dr archchuna

இந்த நிலைமையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து, கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைந்து தலைமையினராக செயல்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் மற்றும் திணைக்களத் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

@jettamilnews

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை #jettamilnews #news #srilankanews #archchuna

♬ original sound – Jet Tamil

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை