Thursday, Jan 16, 2025

யாழ் தமிழ் யுவதியின் கைவண்ணத்தில் வரையப்பெற்ற யாழ் மந்திரிமனை

By Jet Tamil

யாழ் தமிழ் யுவதியின் கைவண்ணத்தில் வரையப்பெற்ற யாழ் மந்திரிமனை

யாழ். இராமநாதன் பல்கலைக்கழகத்தின் சித்திரக்லையில் தற்போது 3ஆம் கல்வியாண்டில் பயிலும் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வி கீர்த்திகா பாபுவின் அழகிய கைவண்ணத்தில் வரையப்பட்ட யாழ் இராதானியின் மந்திரிமனை.

தனது ஆளுமை மற்றும் திறமையினால் சுமார் 4 மணிநேரத்தில் இந்த மந்திரி மனையினை வரைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

410093084 1010675220035055 5004260545444635938 n
410097548 353734487357546 3663720322065426575 n
409838459 1042732730278383 6951825468987969544 n
410170382 1399682337588706 761723522979970035 n
410840277 868071218434273 8700744249195376212 n
Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு