கில்மிஷாவினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் உதயசீலன் கில்மிஷாவையும் அவர்களது தம்முடன் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதில் அமைச்சர்களான கடற்றொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்த்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.