Welcome to Jettamil

சீனாவில் இருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி

Share

மக்களுக்கு மானியமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சில் 5000 மெற்றிக் தொன் அரிசி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் மற்றும் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹாங் ஆகியோர் கலந்துகொண்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

7,925 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் மாணவர்களுக்கு அரிசி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை