Welcome to Jettamil

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன – கல்வித் திணைக்களம்

Share

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன – கல்வித் திணைக்களம்

கல்வித் திணைக்களம் நாட்டில் நடைபெற்ற பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த வருடம் நாட்டின் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது, இதில் மொத்தம் 3,40,525 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை வழிக் விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் பார்க்கலாம்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை