Welcome to Jettamil

இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது – இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

Share

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் ஐந்து பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்து விசாரணைக்காக தமிழக கடலோர காவல் குழுமம் பொலிசாரிடம்  ஒப்படைக்க உள்ளனர். 

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீன் பிடிப்பதற்காக எல்லை தாண்டி வந்தார்களா அல்லது வேறு ஏதும் கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் அவர்களை விசாரணை நடத்த உள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை