Friday, Jan 17, 2025

உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்

By Jet Tamil

உக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டத்திலான கடன் தொகையை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கடன் வழங்குவது இதுவே முதல் முறை.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு