Welcome to Jettamil

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்பு!

Share

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்பு!

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்றார்.

கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில
சுப நேரத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை நி்வாக சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் பனை அபிவிருத்தி சபை தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10:15 மணியளவில் சுப வேளையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை