2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை 16/11 சனிக்கிழமை. சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதற்தடவையாக சனிக்கிழமை பிற்பகல். யாழ்.சாவகச்சேரி வந்திருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தனர்