Welcome to Jettamil

நல்லூர் கந்தசாமி ஆலய திருக் கார்த்திகை உற்சவம்

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக் கார்த்திகை உற்சவத்தின் சொர்க்கப் பானை எரிக்கும் உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளியாக திருக்கையலாச வாகனத்தில் வீற்று வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்..

இவ் உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவசிறி வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட அருக்கடாச்சத்தினை பெற்றுச் சென்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை