முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் – நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்
2025-ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ள கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெய்வேந்திரன் திருக்குமரனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.




