Welcome to Jettamil

பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

Share

சந்தையில் கோதுமை மாவினை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால், 450 கிராம் பாண் ஒன்று சுமார் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மாவின் விலை தற்போது இருபதாயிரம் ரூபாவுக்கும் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக சில பேக்கரிகள் இயங்க முடியாமல் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை