Welcome to Jettamil

விண்ணப்ப திகதி நீடிப்பு – இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ..!

Share

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் (III )இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021) விண்ணப்ப திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவித்தலின் பிரிவு 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக முன்னர் (உ.ம்: 10.05.2021) இருந்தவாறே அமையும்.

இந்த இறுதித் திகதி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பினை

http://documents.gov.lk/files/gz/2021/5/2021-05-21(I-IIA)E.pdf இல் காணலாம்.
(இணைய இணைப்பு)

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை