Welcome to Jettamil

வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன் மரணம்..!

Share

யாழ் தென்மராட்சி – மந்துவில் பகுதியில் நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்த சத்தியராஜ் ஜானுசன் (வயது9) என்ற சிறுவன் ஒருவன் சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான்.

கோவிலுக்கு நேற்றய தினம் சென்றுவந்த குறித்த சிறுவன் திடீரென வாந்தி எடுத்ததுடன் . பின்னர் வீட்டுக்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளான்.

இதனால், பெற்றோர் அவனை சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிறுவனை பாசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை