Welcome to Jettamil

துருக்கியில் நேற்று  நிலநடுக்கம் – உயிர்சேதங்கள் ஏதும் இல்லை என அறிவிப்பு

Share

துருக்கி – நிக்டே மாகாணத்தில் நேற்று நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்வில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜப்பானின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை