Welcome to Jettamil

புதிதாக திருமணமான தம்பதிகள் காணி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் தயார்!

Share

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு 2 ஆயிரம் காணி துண்டுகளை வழங்கும் செயற்றிட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க கூறியுள்ளார்.

புதிதாக திருமணம் செய்த குறைந்த வருமானம் பெறும் இளம் தம்பதிகளுக்கு சுமார் 2 ஆயிரம் காணி துண்டுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை காணி அபவிருத்தி அமைச்சு மேற்கொண்டிருக்கின்றது.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை