Welcome to Jettamil

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Share

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்! சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், திடீர் சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலைச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை