Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் திருநர்கள் போராட்டம்!

Share

திருநர்களின் விழிப்புணர்வு வார்த்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திருநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பொது இடங்களில் திருநர்களை கேலி செய்வதை நிறுத்துங்கள், மனிதரை மனிதர்க மதியுங்கள், திருநர்களுக்கான மருத்துவ சேவையை சரியான முறையில் வழங்குங்கள், திருநர்களின் உரிமையும் மனித உரிமையே, ஊடகங்களில் திருநர்களை தவறாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை