ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த திணைக்களத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





