Welcome to Jettamil

வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்

Share

வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் இரதோற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சுவர்க்கவாயில் தரிசனம் இடம்பெற்று அதைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.

ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் தேரில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் தேர் இருப்பிடம் வந்தது. பின்னர் பச்சை சாத்தப்பட்ட சுவாமி ஆலயத்தினுள் சென்றார்.

இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது கடந்த 15.12.2023 அன்று ஆரம்பமாகியது. தீர்த்தத் திருவிழாவானது நாளையதினம் இடம்பெறும். குறித்த ஆலயத்தில் வருடத்தில் இரண்டும் முறை தேர்த்திருவிழா இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை