ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மற்றும் தலைப்புகள் தொடர்பில் அவர் பேசுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. அவரது அறிவிப்பு குறித்த செய்தியை அறிந்துகொள்ள தொடந்து ஆதவனுடன் இணைந்திருங்கள்.