Welcome to Jettamil

வடக்கில் எதிர்வரும் 03 ம் திகதிவரை கனமழை மழை பெய்யும் சாத்தியம்

Share

கீழை காற்றினால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா கூறியுள்ளார்.

இதன்படி மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 03/01/2022 வரை தொடரும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும்,

மேலும் குறிப்பாக இன்றும், நாளையும் சற்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை