கிழக்கு மாகாண பொதுச் சேவையின் விவசாயப்போதனாசிரியர் , தரம் III (3) இற்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை( 2021) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மாகாண ரீதியான புள்ளிகளின் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை ஆகும்.
வயது எல்லை:
2021.03.31 ஆந் திகதியன்று 30 வயதுக்குக் மேற்படாதவராகவும்,18 வயதுக்கு குறையாதவராகவும் இருத்தல் வேண்டும் .
இந்த வேலைவாய்ப்பு அரச மற்றும் நிரந்தரமானதாகும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2021.03.31 ஆகும்.
பரீட்சைகள்: நுண்ணறிவு, தொழில்நுட்ப மற்றும் விடய அறிவு.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர் ,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு , கிழக்கு மாகாணம் , 198 , உட்துறைமுக வீதி , திருகோணமலை.
இந்த வேலைவாய்ப்பு தகவலை மற்றவர்கள் பயன்பெற பகிர்ந்து கொள்ளுங்கள்.
முழு விபரம் மற்றும் விண்ணப்பம் : Download
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!