இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், பொருளாதாரம் ஸ்திரமடைய ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதாவது பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.