Welcome to Jettamil

அத்துமீறி எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது!

Share

அத்துமீறி எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் – கோவளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் அத்துமீறி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை